317
திருச்சியில் வீட்டினருகே நேற்று இரவு நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருந்த 12 வயது சிறுவன் பிரித்வி அஜய் மின்கம்பத்தை பிடித்த போது, மின்வயர்கள் மேலே பட்டு மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உடற்கருகி ...

613
சென்னை மயிலாப்பூரில் சார்ஜர் போட்டு கொண்டே செல்போனில் பேசிய அடுக்குமாடி குடியிருப்பு காவலாளி மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். நேபாளத்தை சேர்ந்த கணேஷ் தாப்பா என்பவருக்கு திருமணமாகி 2 மாதங்களே ஆன நிலை...

330
ஓசூர் அருகே நேற்றிரவு ஜவளகிரி வனப்பகுதியிலிருந்து உணவு தேடி வந்த 35 வயது மதிக்கத்தக்க ஆண் யானை, பாலதோட்டனப்பள்ளி கிராமத்திற்கு அருகே உள்ள தனியார் எஸ்டேட்டுக்குள் நுழைந்தபோது மின்சாரம் தாக்கி பலியான...

390
தருமபுரி மாவட்டம் அரூர் அடுத்த கொளப்பாறை கிராமத்தில் சூறைக்காற்றில் அறுந்து விழுந்த மின்கம்பியை சரி செய்து கொண்டிருந்த மின்வாரிய தற்காலிக ஊழியர் குரு என்பவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். மின்சார...

1757
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே சாலையோர மின்கம்பத்தின் மீது டிராக்டர் மோதி, மின்கம்பி அறுந்து அருகிலிருந்த குளத்தில் விழுந்ததில், அங்கு குளித்துக் கொண்டிருந்த கல்லூரி மாணவி மின்சாரம் த...

2098
தென்காசி மாவட்டம் ஆயிரப்பேரி கிராமத்தில், மின்வாரிய ஊழியர்கள் கூறியதால், மின் கம்பத்திலேறி பழுதுபார்த்த ITI மாணவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர். தென்னந...

2308
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே, மின் கம்பி கட்டி விலங்குகளை வேட்டையாட முயன்ற நபர் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்ததாகக் கூறப்படும் சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். எத்திராஜ் என...



BIG STORY